CLICK HERE-SSA Highlights of 2014 Budget and Fiscal Activities
>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
>2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
>2014-15ம்
கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
>2014-15ம்
புதியதாக துவக்கப்படவுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 452பணியிடங்களும், உயர்தொடக்கப்பள்ளிகளுக்கு 264 பணியிடங்களும் கோரியுள்ளது.
>பகுதி
நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.5000/-ல் இருந்து ரூ.7000/-ஆக உயர்த்த கோரியுள்ளது.
அதேபோல் இன்னும் நிரப்பப்பட வேண்டிய
1380 காலிப்பணியிடங்களும் நிரப்ப உள்ளது.
>2014-15ம்
ஆண்டில் கீழ்காணும் அட்டவணையின் படி ஆசிரியர்களுக்கு பணியிடை
பயிற்சி வழங்க உத்தேசித்துள்ளது.
தொடக்க
நிலை ஆசிரியர்களுக்கு
>வட்டார
மைய அளவில் 13நாட்கள்
>குறுவள
மைய அளவில் 7நாட்கள்
உயர்தொடக்க
நிலை ஆசிரியர்களுக்கு
>வட்டார
மைய அளவில் 11நாட்கள்
>குறுவள
மைய அளவில் 7நாட்கள்
>தலைமையாசிரியர்களுக்கு
- 5நாட்கள் பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதியதாக நியமன செய்யப்படும் ஆசிரியர்களுக்கு
5பணியிடை பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...