மறைக்கப்படும்
பணியிடமும்,மறுக்கப்படும் உரிமையும் மரணத்தை விட கொடுமையானது
என்பார்கள்....அப்படியானால்
மறைக்கப்பட்பணியிடத்திற்கும்,மறுக்கப்படும் உரிமைக்கும் குரல் கொடுத்தது நம்மில்
எத்தனை பேர்?????!
தாள் 2ன் நிலை:
2013ம்
ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 17,996 பேரும் 5% மதிப்பெண் சலுகையால் 25,187 பேரும் தேர்ச்சி பெற்றனர்....சில நல்லவர்கள் குரல்
கொடுத்ததன் காரணமாக பணியிடம் தாள்
2க்கு 13,777 என அறிய வருகிறது......மேலும் 2014- 2015க்கு 3459 பணியிடம் இருப்பதாக சொல்லியவர்கள் 2013- 2014 பணியிடம் பற்றி சொல்லாதது ஏன்???தாள்2ஐ பொறுத்தவரை
கொஞ்சம் துயரத்திலிருந்து மீண்டு வந்துள்ளோம்...
தாள் 1ன் நிலை:
2013ம்
ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 12,596 பேரும் 5% மதிப்பெண் சலுகையால் 16,922 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.......
ஆனால் தாள் 1க்கு 938 பணியிடங்களை
மட்டுமே அறிக்கையில் காட்டுவது இடைநிலை ஆசிரியர்களை வெந்த
புன்னில் வேல் பாய்ச்சுவது போலத்தான்
உள்ளது......
தாள் 1க்கு பணியிடம் அதிகரிக்கும்
அதிகரிக்கும் என சும்மா இருந்தால்
இலவு காத்த கிளி கதை
போல் ஆகிவிடும்.......
முயற்சி
உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழி
படி சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்....
நாம் செய்ய வேண்டியது:
நம்முடைய
கதறல்களையும் கண்ணீர்களையும் சிறு அறிக்கையாக்கி கொடுத்துள்ளேன்
இதை அனைவரும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு
(www.cmcell.tn.gov.in) ஆன்லைன்
பெட்டிசன் கொடுக்கலாமே....
மேலும்
உங்கள் சரியான கோரிக்கையெ நமக்காக
சட்டமன்றத்தில் கேட்கும் பாலபாரதி MLA அவர்களின் மின்னஞ்சலுக்கும் அனுப்பலாமே......
BT,SGT,PG அனைத்து
ஆசிரியர்களுக்காகவும் இதை நாம் Copy,
Paste செய்வோம்......(Honourable
Chief Minister madam....
Namaskaram to dear madam, who takes valuable incarnation,
whenever and wherever Tamilians undergo problems.Time will ever speak your
three years achievements, especially in education department.We never forget
your kind services like free uniforms,cycles,laptops and scholarships.
Application submitted at the lotus foot of Living Saraswathi
devi, who is doing vast uncountable developments in education department,
compared to the golden lines "Tamilnadu the best land for education;
Tamilnadu which yield Kamban".Around 72701 candidates have cleared TNTET
2013, including paper 1 and paper2. But
there is only 13,777posts for paper 2 And 938 posts for paper 1.....
Particularly there is very low posts for Tamil, Maths and Science
departments.There is no way to express our painful feelings.
We find no words to express our mindfilled sorrows.Moreover
as there is no proper notification for the posts of paper 1, many candidates
are in the position of losing their lives.So we kindly beg you, our dear
madam(the honourable chief minister) to interfere in this serious matter which
includes the life of many candidates and increasethe number of vacancies with
mercy, mainly for Tamil, Maths and Science.The life of us and our families is
your timely decision. So please consider this life saving matter as early as
possible.ByAll the 75000 Candidates who cleared TNTET 2013 and are waiting for
posting around one year.)
அதிகரிக்கும்
அதிகரிக்கும் என சும்மா இருந்தால்
இலவு காத்த கிளி கதை
போல் ஆகிவிடும்.......
முயற்சி
உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழி
படி சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்....
நாம் செய்ய வேண்டியது:
நம்மடைய
கதறல்களையும் கண்ணீர்களையும் சிறு அறிக்கையாக்கி கொடுத்துள்ளேன்
இதை அனைவரும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு
(www.cmcell.tn.gov.in) ஆன்லைன்
பெட்டிசன் கொடுக்கலாமே....
மேலும்
உங்கள் சரியான கோரிக்கையெ நமக்காக
சட்டமன்றத்தில் கேட்கும் பாலபாரதி அவர்களின் மின்னஞ்சலுக்கும் அனுப்பலாமே......
BT,SGT,PG அனைத்து
ஆசிரியர்களுக்காகவும் இதை நாம் செய்வோம்......
Article
Mr P.Rajalingam ,
puliangudi,Tirunelveli.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...