இன்று 31.08.2014 பாரதிதாசன் பல்கலைகழகம் எம்.எட் ஆசிரியர்கள் தொலைநிலை வழியில் பயில நுழைவுத்தேர்வை நடத்துகிறது.இதில் 250 இடங்களுக்கு 20000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.அரசுக் கலைக் கல்லூரி விழுப்புரம்.காமராஜ் மேல்நிலைப் பள்ளி விழுப்புரம்.சென்ற மாதம் பாரதியார் பல்கலைக் கலக்கம் நடத்திய எம்.எட் நுழைவுத்தேர்வில் கேள்வித்தாள் தரவில்லை விடைகள் பென்சிலால் குறிக்க சொன்னார்கள் இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது நாம் அறிந்ததே.இவற்றை எல்லாம் போக்கும் வகையில் இன்று நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சரியான முறையில் தேர்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்கின்றனர்.
இன்று நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக் கழக எம்.எட் நுழைவுத் தேர்விற்கான உத்தேசிக்கப்ட்ட விடைகள் இன்று மாலை கல்விக்குரலால் வெளியிடப்படும்(கேள்வித்தாள் வழங்கினால் மட்டும்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...