பணி நியமன ஆணை பெறவிருக்கும் இடைநிலை,பட்டதாரி,முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் கலந்தாய்வு விபரம்.
இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு.
சொந்த மாவட்டத்திற்கு-செப்டம்பர் 1,வெளி மாவட்டம் செப்டம்பர் 2
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு.
சொந்த மாவட்டம் செப்டம்பர் 3 வெளி மாவட்டத்திற்கு செப்படம்பர் 4 மற்றும் செப்படம்பர் 5.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு.
சொந்த மாவட்டம் ஆகஸ்ட் 30 வெளி மாவட்டம் ஆகஸ்ட் 31..
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ONLINE முறையில் கலந்தாய்வு நடத்தப்படும்.அரசுப்பள்ளியில் பணிநியமன ஆணை பெரும் அனைத்து ஆசிரியர் தோழமைகளுக்கும் கல்விக்குரலின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...