தொடர் மற்றும் கனமழையின் காரணமாக கீழ் கண்ட மாவட்டங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம்- பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
- திருச்சி- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- தூத்துக்குடி-பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.
- கடலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- தஞ்சாவூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- நெல்லை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
- திண்டுக்கல்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
- ஊட்டி ,குந்தா,குன்னூர்,கோத்தகிரி -பள்ளிகளுக்கு விடுமுறை
- நாகை-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
- திருவாரூர்-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...