எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு
வெளியிடப்பட்டன. அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் முடிவுகளை
வெளியிட்டார்.
41 பேர் முதல் இடம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து
படித்தவர்களில் இந்த ஆண்டு 41 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இந்த 41
பேர்களில், 4 பேர் மாணவர்கள். 37 பேர் மாணவிகள்.
முதலிடம் பெற்ற மாணவ–மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:–
1. எம்.முத்துவேணி, செயிண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜவகர்நகர், என்.ஜி.ஓ. காலனி, திருநெல்வேலி.
2. எஸ்.ஆர்த்தி, ரோஸ் மேரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
3. ஆர்.கார்த்திக் அருண், ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
4. எஸ்.நித்திய ஸ்ரீ, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ராமேசுவரம், ராமநாதபுரம்.
5. டி.சசிகலா, லாடு வெங்கடேஷ்வரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, டி.கல்லுப்பட்டி, மதுரை.
6. ஜே.எஸ்.தேவதர்ஷினி, சுவாமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பழனி.
7. இ.அர்ச்சனா, இன்பன்ட் சீசஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, குமார்நகர், திருப்பூர்.
8. பி.செல்வநாயகி, பொன்னு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், திருப்பூர்.
9. எஸ்.ஷர்மிளா, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, முதூர், திருப்பூர்.
10. கே.ஜி.கிருத்திகாயினி, சிவாலிக் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஏ.சங்கம்பாளையம்.
11. பி.கரோலினா, விவேக் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு, கோயமுத்தூர்.
12. கே.ஹர்சினி, சி.எம்.எஸ். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கணபதி, கோயமுத்தூர்.
13. கே.எஸ்.கெரேத்திகா, வித்யா விகாஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சிக்கரம்பாளையம், கோயமுத்தூர்.
14. ஆர்.கார்த்திகா, பிஷப் பிரான்சிஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, என்.ஜி.ஓ.ஓ. காலனி, கோயமுத்தூர்.
15. கே.எஸ்.ஜனனி, எஸ்.ஆர்.சி.எம். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பி.புளியம்பட்டி, ஈரோடு.
16. எஸ்.தீப்தி, ஸ்ரீவித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம், ஈரோடு.
17. ஆர்.கோகுலகிருஷ்ணன், ஜான்பிரிட்டோ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கமலாபுரம், சேலம்.
18. இ.ஜெயநந்தனா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாழப்பாடி, சேலம்.
19. சி.மாலினி, பாரதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தம்மம்பட்டி, சேலம்.
20. எம்.பூஜா, செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, சூரமங்களம், சேலம்.
21. எஸ்.சக்ஷைன், கிரீன்பார்க் பெண்கள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பொதுப்பட்டி, நாமக்கல்.
22. ஏ.சினேகா, எஸ்.கே.வி. மெட்ரிகுலேசன் மகளிர் மேல்நிலைப்பள்ளி, எம்.கந்தம்பாளையம், நாமக்கல்.
23. பி.தனப்பிரியா, ஆறுமுகம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி, கரூர்.
24. கே.கே.தேவதா நிலனி, பரணி பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலை, கரூர்.
25. எஸ்.பாரதிராஜா, அரசு உயர்நிலைப்பள்ளி, பரணம்.
26. வி.ஜெயஸ்ரீ, பாத்திமா மெட்ரிகுலேசன் பள்ளி, ஜெயங்கொண்டம்.
27. ஆர்.ரவீனா, தந்தை ரோவர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.
28. ஜே.ஜோஸ்வின், செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, மன்னார்குடி, திருவாரூர்.
29. ஆர்.வைஷ்ணவி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்.
30. எஸ்.ரக்சிதா, பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, சுக்கிரன்பட்டி, தஞ்சாவூர்.
31. எம்.அக்ஷயா, பெஸ்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.
32. எம்.திவ்யலட்சுமி, மேக்ஸ்வெல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.
33. எஸ்.முத்தாலு, அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, வானரப்பேட்டை, புதுச்சேரி.
34. எல்.கல்பனா, ஸ்ரீநவதுர்கா மேல்நிலைப்பள்ளி, திருவாண்டார்கோவில், புதுச்சேரி.
35. ஜே.ஜாஸ்லின் ஜெனிஷா, சியோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மாடம்பாக்கம், காஞ்சீபுரம்.
36. கே.அபிஸ்மா, எல்.இ.எப். ஈடன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி, திருவள்ளூர்.
37. கே.பி.ஆர்த்தி, சேதுபாஸ்கரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர், சென்னை
38. ஆர்.நந்தினி, செயிண்ட் மேரீஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சிந்தலகுப்பம், கும்மிடிப்பூண்டி.
39. ஆர்.அனுகீர்த்தனா, வேலம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை.
40. ஆர்.ஷிவானி, வேலம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை.
41. எஸ்.அனுகீர்த்தனா, வேலம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சூரப்பட்டு, சென்னை.
192 பேர் 2–வது இடம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 192 பேர் 500–க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து 2–வது இடம் பிடித்துள்ளனர்.
இவர்களில், 33 பேர் மாணவர்கள். 159 பேர் மாணவிகள்.
தமிழில் முதல் இடம்
தமிழ் பாடத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ரோஸ்மேரி
மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஆர்த்தி, புதுச்சேரி திருவாண்டார்
கோவில் ஸ்ரீநவதுர்கா மேல்நிலைப்பள்ளி மாணவி எல்.கல்பனா, புதுச்சேரி
வானரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.முத்தாலு, திருநெல்வேலி
என்.ஜி.ஓ. ஏ.காலனி ஜவகர்நகர் செயிண்ட் ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி
எம்.முத்துவேணி, மதுரை டி.கல்லுப்பட்டி லாடு வெங்கடேஷ்வரா மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி மாணவி டி.சசிகலா ஆகிய 5 பேர் தலா 100–க்கு 100 மதிப்பெண்
பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
3–வது இடம் 540 பேர்
இந்த ஆண்டில் 540 பேர் 3–வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்களில், 119
பேர் மாணவர்கள். 421 பேர் மாணவிகள். இவர்கள் அனைவரும் 500–க்கு தலா 497
மதிப்பெண் எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...