தமிழ் அல்லாது பிறமொழியை முதல் பாடமாக எடுத்து படித்து தமிழ்நாட்டில் தலா 500–க்கு 500 மதிப்பெண்களை 5 பேர் பெற்றுள்ளனர்.
500–க்கு 500 மதிப்பெண்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்மொழியை
முதல் பாடமாக எடுத்து படித்த 41 மாணவ–மாணவிகள் 500–க்கு 499 மதிப்பெண்
எடுத்து முதல் இடம் பெற்றனர். அதுபோல, தமிழ் அல்லாத பிறமொழியை முதல்பாடமாக
எடுத்து படித்த மாணவ–மாணவிகளில் 5 பேர் தலா 500–க்கு 500 மதிப்பெண் எடுத்து
சாதனை படைத்துள்ளனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:–
1. மெரின் கே.வர்கீஷ், ஹில்டன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, பழைய குற்றாலம், திருநெல்வேலி.
2. பிரித்திகா ஞானசேகரன், கோல்டன்கேட்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம்.
3. டி.ஹர்ஷா, சின்மயா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சி.
4. ஏ.யோகஸ்வர், மாருதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை, புதுச்சேரி.
5. ஜி.கிரிஷா, செயிண்ட் ஜோசப் குளூனி மகளிர் மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை, புதுச்சேரி.
499 மதிப்பெண்
500–க்கு 499 மதிப்பெண்களை 59 பேர் எடுத்து 2–வது இடத்தை பிடித்துள்ளனர். 3–வது இடத்தை 232 பேர் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...