மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம்
ஆகியவற்றை மாற்றி அமைக்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த ஆண்டு
பிப்ரவரி மாதம் 28–ந் தேதி, 7–வது சம்பள கமிஷனை அமைத்தது.நீதிபதி
ஏ.கே.மாத்தூர் தலைமையிலான இந்த கமிஷன், அனைத்து தரப்பினரிடமும் கருத்து
கேட்டு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு வசதியாக டிசம்பர் 31–ந் தேதி வரை 4
மாத காலம் ஆயுள் நீட்டிப்பு செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டது.
இந்த வேண்டுகோளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கு முறையான ஒப்புதல் வழங்கப்பட்டது.
7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...