PRINT OUT THIS MATERIALS CLICK HERE
புகழ்பெற்றநூல்கள், நூலாசிரியர்கள்
*******************************
பாரதியார் - குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாப்பாபாட்டு, பாஞ்சாலிசபதம், ஞானரதம், அக்னிகுஞ்சு,பூலோகரம்பை, சந்திரிகையின்கதை, புதியஆத்திச்சூடி, சீட்டுக்கவி
----------------------------------------------------------------------------- பாரதிதாசன் - குடும்பவிளக்கு, பாண்டியன்பரிசு, இருண்டவீடு, அழகின்சிரிப்பு, குறிஞ்சித்திரட்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்லதீர்ப்பு, பிசிராந்தையார்.
-----------------------------------------------------------------------------
அறிஞர்அண்ணா - ஓர்இரவு, நீதித்தேவன் மயக்கம், வேலைக்காரி, ரங்கோன்ராதா, தம்பிக்கு, கண்ணீர்துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதிபி.ஏ., தசாவதாரம், நல்லதம்பி.
-----------------------------------------------------------------------------புகழ்பெற்றநூல்கள், நூலாசிரியர்கள்
*******************************
பாரதியார் - குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாப்பாபாட்டு, பாஞ்சாலிசபதம், ஞானரதம், அக்னிகுஞ்சு,பூலோகரம்பை, சந்திரிகையின்கதை, புதியஆத்திச்சூடி, சீட்டுக்கவி
----------------------------------------------------------------------------- பாரதிதாசன் - குடும்பவிளக்கு, பாண்டியன்பரிசு, இருண்டவீடு, அழகின்சிரிப்பு, குறிஞ்சித்திரட்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்லதீர்ப்பு, பிசிராந்தையார்.
-----------------------------------------------------------------------------
அறிஞர்அண்ணா - ஓர்இரவு, நீதித்தேவன் மயக்கம், வேலைக்காரி, ரங்கோன்ராதா, தம்பிக்கு, கண்ணீர்துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதிபி.ஏ., தசாவதாரம், நல்லதம்பி.
கலைஞர் மு.கருணாநிதி - குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்குநீதி, பொன்னர்சங்கர், ரோமாபுரிபாண்டியன், தூக்குமேடை
-----------------------------------------------------------------------------
கண்ணதாசன் - ஆட்டனத்திஆதிமந்தி, இயேசுகாவியம், சேரமான் காதலி, மாங்கனி, சிவகங்கைசீமை
-----------------------------------------------------------------------------
புலவர்குழந்தை - ராவணகாவியம், காமஞ்சரி, கொங்குநாடு, நெருஞ்சிப்பழம்
-----------------------------------------------------------------------------
சுரதா- தாயின்முத்தம், துறைமுகம், தேன்மழை
-----------------------------------------------------------------------------
வாணிதாசன்- கொடிமுல்லை, எழிலோவியம், தமிழச்சி, தொடுவானம்.
-----------------------------------------------------------------------------
நாமக்கல்கவிஞர் - மலைக்கள்ளன், சங்கொலி, கவிதாஞ்சலி, என்கதை, அவனும்அவளும், தமிழன்இதயம்.
-----------------------------------------------------------------------------
அருணகிரிநாதர்- திருப்புகழ்
-----------------------------------------------------------------------------
புகழேந்தி- நளவெண்பா
-----------------------------------------------------------------------------
சேக்கிழார்- பெரியபுராணம்
-----------------------------------------------------------------------------
கச்சியப்பர்- கந்தபுராணம்
-----------------------------------------------------------------------------
குமரகுருபரர் - முத்துக்குமாரசாமிபிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், நீதிநெறிவிளக்கம், மதுரைக்கலம்பகம்
-----------------------------------------------------------------------------உமறுபுலவர்- சீறாப்புராணம், சீதக்காத்திநொண்டி நாடகம்
----------------------------------------------------------------------------
ஒட்டக்கூத்தர் - தக்கையாப்பரணி, மூவருலா, ராஜராஜன்உலா, குலோத்துங்கச்சோழன்பிள்ளைத்தமிழ்.
-----------------------------------------------------------------------------
ஔவையார்-மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி.
---------------------------------------------------------------------------இராமலிங்கஅடிகளார் - திருவருட்பா, ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம்
-----------------------------------------------------------------------------
ஜெயங்கொண்டார்- கலிங்கத்துப்பரணி.
-----------------------------------------------------------------------------
கம்பர்- சடகோபர்அந்தாதி, சரஸ்வதிஅந்தாதி. சிலைஎழுபது, ஏர்எழுபது.
-----------------------------------------------------------------------------
திரிகூடராசப்பர் - குற்றாலக்குறவஞ்சி, தலபுராணம், அந்தாதி.
-----------------------------------------------------------------------------
வில்லிபுத்தூராழ்வார்-வில்லிபாரதம், சொக்கநாதர்உலா.
-----------------------------------------------------------------------------
அதிவீரராமபாண்டியன்- நைடதம், வெற்றிவேட்கை.
-----------------------------------------------------------------------------
வீரமாமுனிவர்- தேம்பாவனி, சதுரகராதி, தொன்னூல்விளக்கம், திருக்காவலூர்க்கலம்பகம், கலிவெண்பா.
-----------------------------------------------------------------------------
மீனாட்சிசுந்தரம்பிள்ளை- மனோன்மணீயம், சேக்கிழார்பிள்ளைத்தமிழ்.
-----------------------------------------------------------------------------
எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை- இரட்சண்யயாத்ரீகம்
-----------------------------------------------------------------------------
திரு.வி.க. -முருகர் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமைவேட்டல், இளமைவிருந்து.
-----------------------------------------------------------------------------
தேசியவினாயகம்பிள்ளை- ஆசியஜோதி, உமர்கயாம்பாடல்கள்.
-----------------------------------------------------------------------------
கல்கி- பொன்னியின்செல்வன், சிவகாமியின்சபதம், பார்த்திபன்கனவு, கள்வனின்காதலி, அலையோசை
-----------------------------------------------------------------------------
சாண்டில்யன்- மலைவாசல், கடல்புறா, யவனராணி, கன்னிமாடம்
-----------------------------------------------------------------------------
புத்தமித்திரர்- வீரசோழியம்
-----------------------------------------------------------------------------
ஐயனாரிதனார்- புறப்பொருள்
-----------------------------------------------------------------------------
அமிர்தசாகரர்- யாப்பெருங்கலம்
-----------------------------------------------------------------------------
ஆண்டாள்- திருப்பாவை, நாச்சியார்திருமொழி
-----------------------------------------------------------------------------மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார், திருச்சிற்றம்பலக்கோவை
-----------------------------------------------------------------------------
முடியரசன்- பூங்கொடி, காவிரிப்பாவை, வீரகாவியம்
-----------------------------------------------------------------------------
ராஜம்ஐயர்- கமலாம்பாள்சரித்திரம்
-----------------------------------------------------------------------------
மு.வரதராசனார்- கள்ளோகாவியமோ, அகல்விளக்கு, கரித்துண்டு, பெற்றமனம், மண்குடிசை
-----------------------------------------------------------------------------
அண்ணாமலைசெட்டியார்- காவடிச்சிந்து
-----------------------------------------------------------------------------
வேதநாயகம்பிள்ளை - பிரதாபமுதலியார்சரித்திரம், பகுதிநூல்திரட்டு
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...