வாக்குப் பதிவு தினத்தன்று (மே 16) தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படாவிட்டால் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம்.இந்தப் புகார்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு புகார்களைக் கூறலாம். அவர்களின் விவரம்:
மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை:
மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் உ.லட்சுமிகாந்தன்-9445398801, 044-24335107. மின்னஞ்சல் (100percentvoteholidy.tnlabour@gmail.com) உதவி ஆணையாளர்கள் ஏ.தர்மசீலன்-9445481440, எம்.எம்.கமலக்கண்ணன்-9445398695, டி.விமலநாதன்-9445398694, ஜி.கீதா-9840746465, துணை ஆய்வாளர் சி.டி.சுரேஷ்குமார்-9488967339.
மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள்:சென்னை (வடக்கு): தொழிலாளர் ஆய்வாளர் ஜி.கிரிராஜன்-9445398738, 9840432526, ஏ.செல்வராஜ்-9840432526, செல்வம்-9952023826, மோகன்-9444154571, ராஜாங்கம்-9489417215.சென்னை (தெற்கு): எஸ்.நீலகண்டன்-9445398739, பாரி-9600183368, புவனேஸ்வரி-994222657, இளமதி-9740298294, சசிகலா-9791019415.சென்னை (மத்தியம்): ந.வாசுகி-9445398740, மீனாட்சி-9710825341, ஆர்.எஸ்.மயில்வாகனன்-9840456912, நோயல் பிரகாஷ்-9940179688, ஜான் ஜவஹர் எட்வின்-9791078512
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...