நேதாஜியின் இறுதி நாட்கள் தொடர்பான மேலும், 25ஆவணங்களை, மத்திய அரசு
வெளியிட்டது. சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், இறுதி
நாட்கள் தொடர்பான சர்ச்சை இருந்து வரும் நிலையில், அது தொடர்பான ரகசிய
ஆவணங்களை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில் மேலும், 25
ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து,
மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது:பிரதமர் அலுவலகம்
மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து, தலா ஐந்து ஆவணங்களும், வெளியுறவு
அமைச்சகத்திடம் இருந்து, 15 ஆவணங்களும் வெளியிடப்பட்டன. மக்களின்
கோரிக்கையை ஏற்று, நேதாஜிக்கு டில்லியில் நினைவிடம் அமைக்கப்படும்இவ்வாறு
அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...