தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே மாதம் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 -ம் தேதி தொடங்கி 29ம்தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது.
வேட்பு மனுவை திரும்ப பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. மே மாதம் 16-ம் தேதி வாக்குபதிவும், 19 ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே மாதம் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 -ம் தேதி தொடங்கி 29ம்தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது.
வேட்பு மனுவை திரும்ப பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. மே மாதம் 16-ம் தேதி வாக்குபதிவும், 19 ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...