தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்த் தொண்டாற்றியவர்களின் பெற்றோர்
1. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் பெற்றோர் --------------- ஆவர் - பொன்னுசாமி, கிராமணியார்
2. சி.இலக்குவனாரின் பெற்றோர் --------------- ஆவர் - சிங்காரவேலர், இரத்தினத்தாச்சி
3. தேவநேயப்பாவாணரின் பெற்றோர் --------------- ஆவர் - ஞானமுத்து, பரிபூரணம்
4. பாவலரேறு பெருஞ் சித்திரனாரின் பெற்றோர் --------------- ஆவர் - துரைசாமி, குஞ்சம்மாள்
5. ஜி.யு.போப்பின் பெற்றோர் --------------- ஆவர் - ஜான் போப், காதரீன் யூக்ளோ போப்
6. வீரமாமுனிவரின் பெற்றோர் --------------- ஆவர் - கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
7. தந்தை பெரியாரின் பெற்றோர் --------------- ஆவர் - வெங்கட்ட நாயக்கர் நாயுடு, முத்தம்மாள்
8. முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் --------------- ஆவர் - உக்கிரபாண்டி தேவர், இந்திராணி அம்மையார்
9. அம்பேத்கரின் பெற்றோர் --------------- ஆவர் - ராம்ஜி மாலோஜி சக்பால், பீமாபாய்
10. கர்மவீரர் காமராசரின் பெற்றோர் --------------- ஆவர் - குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள்
11. மாணவர் ஆற்றுப்படை என்ற செய்யுளை இயற்றியவர் - சி.இலக்குவனார்
12. செந்தமிழ்க்காஞ்சி, திராவிடத்தாய், பழந்தமிழாட்சி ஆகிய நூல்களை எழுதியவர் - தேவநேயப் பாவாணர்
13. அறுபருவத் திருக்கூத்து என்ற நூலை எழுதியவர் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
14. திருக்காவலூர் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை ஆகிய நூல்களை எழுதியவர் - வீரமாமுனிவர்
15. நெருப்பாற்றில் எதிர் நீச்சல் என்ற நூலை எழுதியவர் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
1. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் பெற்றோர் --------------- ஆவர் - பொன்னுசாமி, கிராமணியார்
2. சி.இலக்குவனாரின் பெற்றோர் --------------- ஆவர் - சிங்காரவேலர், இரத்தினத்தாச்சி
3. தேவநேயப்பாவாணரின் பெற்றோர் --------------- ஆவர் - ஞானமுத்து, பரிபூரணம்
4. பாவலரேறு பெருஞ் சித்திரனாரின் பெற்றோர் --------------- ஆவர் - துரைசாமி, குஞ்சம்மாள்
5. ஜி.யு.போப்பின் பெற்றோர் --------------- ஆவர் - ஜான் போப், காதரீன் யூக்ளோ போப்
6. வீரமாமுனிவரின் பெற்றோர் --------------- ஆவர் - கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
7. தந்தை பெரியாரின் பெற்றோர் --------------- ஆவர் - வெங்கட்ட நாயக்கர் நாயுடு, முத்தம்மாள்
8. முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர் --------------- ஆவர் - உக்கிரபாண்டி தேவர், இந்திராணி அம்மையார்
9. அம்பேத்கரின் பெற்றோர் --------------- ஆவர் - ராம்ஜி மாலோஜி சக்பால், பீமாபாய்
10. கர்மவீரர் காமராசரின் பெற்றோர் --------------- ஆவர் - குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள்
11. மாணவர் ஆற்றுப்படை என்ற செய்யுளை இயற்றியவர் - சி.இலக்குவனார்
12. செந்தமிழ்க்காஞ்சி, திராவிடத்தாய், பழந்தமிழாட்சி ஆகிய நூல்களை எழுதியவர் - தேவநேயப் பாவாணர்
13. அறுபருவத் திருக்கூத்து என்ற நூலை எழுதியவர் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
14. திருக்காவலூர் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை ஆகிய நூல்களை எழுதியவர் - வீரமாமுனிவர்
15. நெருப்பாற்றில் எதிர் நீச்சல் என்ற நூலை எழுதியவர் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...