அனைத்து நேரடி மானிய திட்டங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள்ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆதார்எண் வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து நேரடி மானிய திட்டங்களையும் ஆதாருடன் இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
மத்திய அரசின் அனைத்து மானியம் மற்றும் நலத் திட்டங்களையும் நேரடி மானியத்தின் கீழ் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் கொண்டு வரவும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.மேலும் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், மாநில அரசுகளில் நேரடி மானியத்துக்கென தனிப் பிரிவு துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...