அண்ணா பல்கலையின் கல்லுாரிகளில், பிற மாநில மாணவர்களுக்கு, 48 இடங்கள்
ஒதுக்கப்பட்டு உள்ளன. அதற்கான, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலையின் துறை கல்லுாரிகளான,
கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி,
குரோம்பேட்டை எம்.ஐ.டி., மற்றும் 'ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்' ஆகியவற்றில்,
சில இடங்கள் மட்டும், வெளி மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு
ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம், 48 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
அதில், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக்
கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகியவற்றில், தலா, 17 இடங்கள்;
'ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்' கல்லுாரியில், இரு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.இந்த
இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான, 'ரேங்க்' பட்டியல், நேற்று
வெளியிடப்பட்டது. அதேபோல், கல்லுாரிகளில் ஒதுக்கப்பட உள்ள பாடப்பிரிவு
பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...