தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, விதி எண் 110ன் கீழ்
முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது, தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச்
சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்
வழங்கப்படும்.பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை
பயிலும் மாணவர்களுக்கு ரெயின் கோட், பூட்ஸ், சாக்ஸ் ஆகியவை இலவசமாக
வழங்கப்படும்.மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், மழைக்
காலங்களில் எவ்வித சிரமமும் இன்றி பள்ளிக்குச் சென்று வர வசதியாக
ரெயின்கோட் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...