கல்வி சான்றிதழ்கள் மற்றும் கல்வி விருதுகளை டிஜிட்டல்
வடிவத்தில் பராமரித்து வைப்பதற்காக, 'தேசிய கல்வி களஞ்சியம்' என்ற
டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
எடுக்கப்பட்டது.
டிஜிட்டல் வடிவம்:
பள்ளி,
கல்லூரிகளின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் கல்வி விருதுகளை டிஜிட்டல்
வடிவத்தில் பராமரித்து வைப்பதற்காக, 'தேசிய கல்வி களஞ்சியம்' என்ற
டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
எடுக்கப்பட்டது.
3 மாதங்களில் அமைப்பு:
இன்னும் 3 மாதங்களில்,
இந்த அமைப்பு உருவாக்கப்படும்.கல்வி சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்வி
நிறுவனங்கள், இந்த களஞ்சியத்தில் பதிவேற்றம் செய்யலாம். வேலை அளிக்கும்
நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான மாணவரின் கல்வி சான்றிதழ்களின்
நம்பகத்தன்மையை களஞ்சியத்தை அணுகி பரிசோதித்துக்கொள்ளலாம் என்று மத்திய
அரசு கூறியுள்ளது. இதன்மூலம், போலி சான்றிதழ்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த
முடியும் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...