இதுவரை வங்கிகளுக்கு வந்த கள்ள நோட்டின் மதிப்பு என்ன தெரியுமா???
500
மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு
பொதுமக்களிடம் இருந்து சுமார் 9 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் வங்கிகளில்
டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாவது, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டாக பெற்ற பணத்தில் ரூ.9,63,56,000 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில், 1000 ரூபாய் நோட்டுகள் 53,046ம், 500 ரூபாய் நோட்டுகள் 86,621ம் வந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 9 கோடியே 63 லட்சத்து 56 ஆயிரம் ஆகும்
இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாவது, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டாக பெற்ற பணத்தில் ரூ.9,63,56,000 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில், 1000 ரூபாய் நோட்டுகள் 53,046ம், 500 ரூபாய் நோட்டுகள் 86,621ம் வந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 9 கோடியே 63 லட்சத்து 56 ஆயிரம் ஆகும்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...