தேர்வாணைய இணையதளத்தில் இருந்து எழுத்து தேர்வு முடிவுகளை தேர்வு எழுதிய சூ.பிரேம் என்பவர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதை திருத்தி போலி மதிப்பெண் சான்றிதழை தயாரித்து அதை தேர்வாணையத்திற்கு அனுப்பி உள்ளார்.
இவ்வாறு சமர்ப்பித்த காரணத்தால் அவர் 7 ஆண்டுகள் தேர்வாணையம் நடத்தும் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளில் இருந்தும், தெரிவுகளில்இருந்தும் கலந்துகொள்வதற்கு தேர்வாணையத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாநகர போலீஸ் ஆணையரிடத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சமர்ப்பித்த காரணத்தால் அவர் 7 ஆண்டுகள் தேர்வாணையம் நடத்தும் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளில் இருந்தும், தெரிவுகளில்இருந்தும் கலந்துகொள்வதற்கு தேர்வாணையத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாநகர போலீஸ் ஆணையரிடத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...