மெரினாவில் கலைந்து செல்ல மறுத்த அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும்,
தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் மற்றும் பொதுமக்களை
வலுக்கட்டாயமாக கலைக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல்
நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டமன்றம் தற்போது கூடியுள்ளது.
கூட்டத்திற்கு தமிழக ஆளுநர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர்
ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...