NET" EXAM நாளை நடக்குமா?
மத்திய கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., சார்பில், நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள, 'நெட்' தகுதித் தேர்வு, நடைபெறுமா என்ற குழப்பம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உதவி பேராசிரியர்கள் தேர்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு, 'நெட்' தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழகத்தில் தீவிரமடைந்து, கல்லுாரி, பல்கலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 'நெட்' தகுதித் தேர்வு, நாளை நடக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
கோவை மாவட்ட, 'நெட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் நவமணி கூறுகையில், ''நெட் தேர்வு நடைபெறும் தேதியில், எவ்வித மாற்றமும் இல்லை. டில்லியிலிருந்து கோவை வந்துள்ள அதிகாரிகள், ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில், 17 கல்வி நிறுவனங்கள், தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
உதவி பேராசிரியர்கள் தேர்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு, 'நெட்' தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழகத்தில் தீவிரமடைந்து, கல்லுாரி, பல்கலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 'நெட்' தகுதித் தேர்வு, நாளை நடக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
கோவை மாவட்ட, 'நெட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் நவமணி கூறுகையில், ''நெட் தேர்வு நடைபெறும் தேதியில், எவ்வித மாற்றமும் இல்லை. டில்லியிலிருந்து கோவை வந்துள்ள அதிகாரிகள், ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில், 17 கல்வி நிறுவனங்கள், தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...