பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு...
ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
சென்னைப் பல்கலை.யில்...:
தமிழகத்தில் இப்போது நிலவி வரும் எதிர்பாராத விதமான சூழ்நிலை காரணமாக, சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜனவரி 21, 22) நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் ஜனவரி 28, 29-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.
பிற தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் வழக்கம்போல நடைபெறும் என சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
திறந்தநிலைப் பல்கலை.யில்...: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மார்ச் 19, 25-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. தேர்வறை நுழைவுச் சீட்டுகளை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னைப் பல்கலை.யில்...:
தமிழகத்தில் இப்போது நிலவி வரும் எதிர்பாராத விதமான சூழ்நிலை காரணமாக, சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜனவரி 21, 22) நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் ஜனவரி 28, 29-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.
பிற தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் வழக்கம்போல நடைபெறும் என சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது
திறந்தநிலைப் பல்கலை.யில்...: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மார்ச் 19, 25-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. தேர்வறை நுழைவுச் சீட்டுகளை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...