யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு.
இந்திய ஆட்சிப்பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.
இந்தநிலையில்
கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை இதற்கான முதன்மை
தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மார்ச் மாதம் 20ம்தேதி முதல் நேர்முக தேர்வு துவங்க
உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...