கணினி ஆசிரியர்கள் சமுதாயத்திற்க்கு மாற்றம் வேண்டி! தமிழக ஆசிரியர் மன்ற மாநில துணை பொதுச் செயலாளர் திரு.ம.சேவியர் ஜோசப் கென்னடி அவர்கள் சிறப்புரை
தகவல் -திரு.பாஸ்கர்-
கணினி ஆசிரியர்கள் சமுதாயத்திற்க்கு மாற்றம் வேண்டி! இன்று (19/03/2017)ஞாயிறு திண்டுக்கல்லில் விடியலை நோக்கிய பயணம் நிறைவு விழாவில் தமிழக ஆசிரியர் மன்ற மாநில துணை பொதுச் செயலாளர் திரு.ம.சேவியர் ஜோசப் கென்னடி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாரடினார் .....
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...