விழுப்புரம்
மாவட்டம் ரிஷிவந்தியத்ததையடுத்த நூரோலை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜின்
மனைவி நோயம் ரோஸ்மேரி (வயது 24), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும்
தேர்வு எழுத வந்துள்ளார்.
அவர்
தியாகதுருகம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த
தேர்வு மையத்தில் கலந்து கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வெழுதினார். தேர்வு
தொடங்கிய 15 நிமிடத்தில் நோயம் ரோஸ்மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே
அங்கிருந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் சசிகலா தேவி 108
ஆம்புலன்ஸைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க, சிறிது நேரத்தில் அருகில்
உள்ள சுகாதார மையத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு
அவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக
உள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...