சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2-ந் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. அதில் 5 வயதிற்கு உட்பட்ட 7,55,938 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. தற்போது 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இதற்காக, சென்னை மாநகரில் 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,624 சொட்டு மருந்து மையங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2-ந் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. அதில் 5 வயதிற்கு உட்பட்ட 7,55,938 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. தற்போது 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இதற்காக, சென்னை மாநகரில் 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,624 சொட்டு மருந்து மையங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...