தொழில்நுட்ப பரிமாற்ற கருத்தரங்கில் பங்கேற்க ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்கிறார்கள்.
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் வருகிற 28-ந்தேதி
தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த
கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 5 மாணவர்கள் கலந்து
கொள்ள உள்ளனர்.
இதில் ஊட்டி அரசு பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்
அருண், 10-ம் வகுப்பு மாணவர் கோகுல் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு
உள்ளனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...