JACTTO-GEO வழக்கு : பிற்பகலுக்கு 2 .15 மணிக்கு வழக்கு ஒத்திவைப்பு
மதுரை உயர்நீதிமன்ற ஜாக்டோ ஜியோ வழக்கில்
செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெறப்படும்.
இதனை அரசாணை ஆக வெளியிட 4 அல்லது 5 மாதம் அவகாசம் ஆகும்.
நிதி நிலைமை மோசமாக இருப்பாதல் இடைக்கால நிவாரணம் தர இயலாது.
CPS திட்டம் திரிபுரா மேற்கு வங்காளம் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த பட்டுள்ளது. CPS திட்டத்தை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பரிந்துரை வந்த பிறகு தான் CPS குறித்து முடிவு செய்ய அரசால் இயலும்.
என அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தீர்வுகாண அரசுக்கு எவ்வளவு மாதம் சரியாக தேவைப்படும் என்று சரியாக இறுதி முடிவு தரவேண்டும் என்று பிற்பகலுக்கு 2 .15 மணிக்கு வழக்கு ஒத்திவைப்பு
செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெறப்படும்.
இதனை அரசாணை ஆக வெளியிட 4 அல்லது 5 மாதம் அவகாசம் ஆகும்.
நிதி நிலைமை மோசமாக இருப்பாதல் இடைக்கால நிவாரணம் தர இயலாது.
CPS திட்டம் திரிபுரா மேற்கு வங்காளம் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த பட்டுள்ளது. CPS திட்டத்தை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பரிந்துரை வந்த பிறகு தான் CPS குறித்து முடிவு செய்ய அரசால் இயலும்.
என அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தீர்வுகாண அரசுக்கு எவ்வளவு மாதம் சரியாக தேவைப்படும் என்று சரியாக இறுதி முடிவு தரவேண்டும் என்று பிற்பகலுக்கு 2 .15 மணிக்கு வழக்கு ஒத்திவைப்பு
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...