*🔶அடுத்தாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்
*🔶இது குறித்துஅவர் கூறி இருப்பதாவது
*🔶தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்
*🔶8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான கணினி வழங்கப்படும்
*🔶அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஆயிரம் பேர் வரையில் மருத்துவகல்வியில் சேர்ப்பதே அரசின் லட்சியம்
*🔶12-ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவியர் 500 பேர் வரை ஆடிட்டிங்கில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...