இரண்டாவது பெரியமாவட்டமானது வேலூர்,சிறியமாவட்டம் சென்னை
தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு...
திருநெல்வேலியில் இருந்து தென்காசியும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கற்ப்பட்டும் புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது...
விரைவில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் மாவட்டமும் பிரிய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது....
இதன் மூலம் 36 ஆக மாவட்டங்களின் என்ணிக்கை உயர்கிறது...
ஏற்கனவே கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்த காரணத்தால் பெரிய மாவட்ட அந்தஸ்து திருநெல்வேலிக்கு சென்றது...
தற்போது திருநெல்வேலியும் பிரிவதால் இனி தமிழ்நாட்டின் பெரிய மாவட்டம் ஆகிறது 6,188 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட
#நம்_திருவண்ணாமலை ...
6,075 ச.கி.மீ பரப்பளவு கொண்ட வேலூர் இரண்டாவது பெரிய மாவட்டமாகவும், 6,035 ச.கி.மீ பரப்பளவு கொண்ட திண்டுக்கல் மூன்றாவது பெரிய மாவட்டமாகவும் மாறுகிறது...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...