அத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்ற நிலையில் கடைசி தீபாராதனை நடைபெற்று அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கடந்த ஜூலை 1ந் தேதி முதல் அத்திவரதர் மக்களுக்கு தரிசனம் கொடுத்து வந்தார். சுமார் 1 கோடியே பத்து லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
நேற்றுடன் தரிசனம் முடிந்த நிலையில் கடைசியாக அத்திவரதருக்கு தீபாராதணை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி மிகுதியில் கோவிந்தா கோவிந்தா என்று முழங்கினர்.
இதன் பிறகு தீபாராதணையில் உள்ள சூடம் அணைக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. அப்போது எடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கடந்த ஜூலை 1ந் தேதி முதல் அத்திவரதர் மக்களுக்கு தரிசனம் கொடுத்து வந்தார். சுமார் 1 கோடியே பத்து லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
நேற்றுடன் தரிசனம் முடிந்த நிலையில் கடைசியாக அத்திவரதருக்கு தீபாராதணை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி மிகுதியில் கோவிந்தா கோவிந்தா என்று முழங்கினர்.
இதன் பிறகு தீபாராதணையில் உள்ள சூடம் அணைக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. அப்போது எடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...