ஒரு பஸ் இரவுநேரத்தில் திருமண கோஷ்டிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை முகூர்த்தத்திற்கு சென்றுகொண்டிருந்தது......!!!
மிட்நைட்டில் டிரைவருக்கு தூக்கம் வந்தது அதனால் பஸ்ஸை ஒரு ஒருமணிநேரம் நிறுத்தி தூங்கிவிட்டு செல்லலாம் என்றார்......!!!
மிட்நைட்டில் டிரைவருக்கு தூக்கம் வந்தது அதனால் பஸ்ஸை ஒரு ஒருமணிநேரம் நிறுத்தி தூங்கிவிட்டு செல்லலாம் என்றார்......!!!
அதற்கு "காலை முகூர்த்தம் நேரமாகிவிடுமென்று யாரும் ஒத்துக்கொள்ளவில்லை....!!!!
" சரி அப்படியானால் ஓட்டத்தெரிந்த யாராவது ஓட்டுங்கள் நான் கொஞ்சநேரம் தூங்குகிறேன் என்றார் டிரைவர்....!!!
ஒருவர் தனக்கு ஓட்டத்தெரியும் எனக்கூறி அவரை தூங்கச்சொன்னார்...!!
டிரைவர் உட்பட அனைவரும் அசந்து
அந்த டிரைவருக்கு கடுமையான கோபம் "ஏப்பா உனக்கு ஓட்டத்தெரியும் என்று சொன்னதால்தானே ஓட்டச்சொன்னேன்!!!" இப்ப பஸ் அதே இடத்தில் நிற்குதே ஏன் என்றார்...!!!
அதற்கு அவர் கூலாக சொன்னார் "நான் ரோடு ரோலர் ஓட்டுகின்ற டிரைவருங்க...!!! கொஞ்சதூரம் முன்னாடி போவேன் திரும்பி அதே இடத்துக்கு வந்துடுவேன் என்றாராம்....!!!
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...