அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்பது கொள்கை முடிவு
என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது என்றும், தமிழகத்தை பொருத்தவரை 3 ஆண்டுகள் விதி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த3 ஆண்டுகளுக்கு தற்போதைய நடைமுறையே தொடரும் என தெரிவித்த அவர், அதற்குள் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது என்றும், தமிழகத்தை பொருத்தவரை 3 ஆண்டுகள் விதி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த3 ஆண்டுகளுக்கு தற்போதைய நடைமுறையே தொடரும் என தெரிவித்த அவர், அதற்குள் கற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என கூறினார்.
இடஒதுக்கீடு வழங்க கொள்கை முடிவு தான் எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர்,அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்பது கொள்கை முடிவுதான் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...