சிந்திக்க வேண்டிய கருத்து:
சவால்மிக்க சூழ்நிலைகள் நம் வழியில் குறுக்கிடும்போது, ஒரேமாதிரியான வழியில் சிந்தித்து, பிரச்சனையை வெற்றிகொள்ள முயற்சிக்கும் போக்கு நம்மிடம் இருக்கிறது. அதாவது, தீர்வை தேடி, மனம் மீண்டும் மீண்டும் அதனையே சிந்திக்கிறது. இது நீண்ட நேரம் நீடிக்கும்போது, தீர்வு கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமாகிறது. அதனால் அங்கு சந்தோஷம் அல்லது மன நிம்மதி இருப்பதில்லை.
சவால்மிக்க சூழ்நிலைகள் நம் வழியில் குறுக்கிடும்போது, ஒரேமாதிரியான வழியில் சிந்தித்து, பிரச்சனையை வெற்றிகொள்ள முயற்சிக்கும் போக்கு நம்மிடம் இருக்கிறது. அதாவது, தீர்வை தேடி, மனம் மீண்டும் மீண்டும் அதனையே சிந்திக்கிறது. இது நீண்ட நேரம் நீடிக்கும்போது, தீர்வு கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமாகிறது. அதனால் அங்கு சந்தோஷம் அல்லது மன நிம்மதி இருப்பதில்லை.
செயல்முறை:
மகிழ்ச்சி, மனதை தொட்டு உள்ளிருக்கும் படைப்பாற்றலை வெளிகொண்டுவர உதவுகிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது, என்னால் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து சிறப்பான முறையில் பயன்படுத்த முடிகிறது. மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவர் படைப்பாற்றலை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க மாட்டார். ஆனால் ஒவ்வொரு நொடியிலும் படைப்பாற்றலை கண்டுபிடிப்பார். இவ்வாறு நான் எதையாவது புதிதாக, தனித்துவமானதாக மற்றும் வித்தியாசமாக செய்யும்போது, நான் மிகவும் சிறப்பாக செய்துள்ளேன் என்ற திருப்தியுடனும் இருப்பேன்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...