தெய்வத்தின் பார்வையில் நேரங்கள்
எதுநல்லநேரம் ?
• நல்லதை நினைக்கும் போது
• நல்லதை பார்க்கும் போது
• நல்லதை கேட்கும் போது
• நல்லதை பேசும் போது
எதுஇராகுகாலம் ?
• அகங்காரம் கொள்ளும் நேரம்
• பாசம் கண்களை மறைக்கும் நேரம்
• ஆசைகள் எல்லையை மீறும் நேரம்
• கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்
• தேகம் கவர்ச்சிக்கும், கவர்ச்சியில் மூழ்கும் நேரம்
எது_குளிகை ?
• கவலைப்படும் நேரம்
• பயப்படும் நேரம்
• கலங்கும் நேரம்
• முயலாத நேரம்
எதுஎமகண்டம் ?_
• பொறாமைப்படும் நேரம்
• புறம் கூறும் நேரம்
• கோள்சொல்லும் நேரம்
• சதி செய்யும் நேரம்
எது_பிரம்மமுகூர்த்தம் ?
• தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்
• கடமையில் வழுவாத நேரம்
• அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்
எதுசுபமுகூர்த்தம் ?
• சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்
• சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்.
எதுநல்லநேரம் ?
• நல்லதை நினைக்கும் போது
• நல்லதை பார்க்கும் போது
• நல்லதை கேட்கும் போது
• நல்லதை பேசும் போது
எதுஇராகுகாலம் ?
• அகங்காரம் கொள்ளும் நேரம்
• பாசம் கண்களை மறைக்கும் நேரம்
• ஆசைகள் எல்லையை மீறும் நேரம்
• கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்
• தேகம் கவர்ச்சிக்கும், கவர்ச்சியில் மூழ்கும் நேரம்
எது_குளிகை ?
• கவலைப்படும் நேரம்
• பயப்படும் நேரம்
• கலங்கும் நேரம்
• முயலாத நேரம்
எதுஎமகண்டம் ?_
• பொறாமைப்படும் நேரம்
• புறம் கூறும் நேரம்
• கோள்சொல்லும் நேரம்
• சதி செய்யும் நேரம்
எது_பிரம்மமுகூர்த்தம் ?
• தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்
• கடமையில் வழுவாத நேரம்
• அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்
எதுசுபமுகூர்த்தம் ?
• சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்
• சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...