இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாவது, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டாக பெற்ற பணத்தில் ரூ.9,63,56,000 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில், 1000 ரூபாய் நோட்டுகள் 53,046ம், 500 ரூபாய் நோட்டுகள் 86,621ம் வந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 9 கோடியே 63 லட்சத்து 56 ஆயிரம் ஆகும்








