அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்ததில், குறைபாடுகள் உள்ளதாக, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக, சென்னையில், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள், பொதுப்பணித் துறை கட்டுமான பிரிவு, கட்டங்கள் பிரிவு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த ஆலோசனைக்கு பின், பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன், மாவட்ட உதவி செயற்பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்ததில், குறைபாடுகள் உள்ளதாக, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக, சென்னையில், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள், பொதுப்பணித் துறை கட்டுமான பிரிவு, கட்டங்கள் பிரிவு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த ஆலோசனைக்கு பின், பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன், மாவட்ட உதவி செயற்பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.








