இதற்கு, ஆசிரியர்கள் போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அந்த பள்ளிகளில் நடக்கும் எந்த நிகழ்வும், பள்ளிக் கல்வி இயக்குனர், முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.கல்வி மாவட்ட அதிகாரிகளாக பணிபுரியும் மூவர், வேறு வழியின்றி மற்ற பள்ளிகளில் ஆய்வு பணிக்காக செல்வது மட்டுமின்றி, அவர்கள் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவலை அவ்வப்போது கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே, காலியாக உள்ள வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப முதன்மைக்கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு, ஆசிரியர்கள் போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அந்த பள்ளிகளில் நடக்கும் எந்த நிகழ்வும், பள்ளிக் கல்வி இயக்குனர், முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.கல்வி மாவட்ட அதிகாரிகளாக பணிபுரியும் மூவர், வேறு வழியின்றி மற்ற பள்ளிகளில் ஆய்வு பணிக்காக செல்வது மட்டுமின்றி, அவர்கள் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவலை அவ்வப்போது கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே, காலியாக உள்ள வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் கல்வி மாவட்ட அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப முதன்மைக்கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.









