கொரோனா நோய் தடுப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க / நடுநிலை /
உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை
அவர்களின் முழுமையான வசிப்பிட முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் சார்ந்த
மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்குமாறும் , அதன்
விவரங்களை இவ்வலுவலக ceoerdb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும்
தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உடல் ஊனமுற்றோர் , கற்பிணி பெண்கள் , ஐம்பது வயதிற்கு மேற்பட்ட நபர்கள் , கொரோனா தொற்று உள்ளவர்கள் , கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டும் மேற்காண் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உடல் ஊனமுற்றோர் , கற்பிணி பெண்கள் , ஐம்பது வயதிற்கு மேற்பட்ட நபர்கள் , கொரோனா தொற்று உள்ளவர்கள் , கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டும் மேற்காண் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.








