உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதற்காக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.மாநில அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடும் நாளில், அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.