கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு கோயில் கோபுரத்தை எப்படி வழிபட வேண்டும், நுழை வாயிலை எப்படி வழிபட வேண்டும், கொடிமரம், பலிபீடம், பிரகாரம், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் என்று ஒவ்வொன்றையும் எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து அறிந்திருப்பதில்லை.
நவகிரகங்களை வழிபடும் போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு. சுக்கிரன், சனி ஆகிய 7 கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும் என்றும், ராகு கேதுவை வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்றும் பலரும் நினைக்கின்றனர். இப்படி சுற்றலாமா? என்பதில் சந்தேகமும் இருக்கிறது.
Read More Click here