பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்
குறள்:357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
விளக்கம்:
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள். Read more Click here
இதுவரை நடந்த அரசு பொதுத் தேர்வு வினாத்தாளில் வந்த 2மதிப்பெண் வினாக்கள்|சமூகஅறிவியல்|பத்தாம்வகுப்பு
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2024/02/2.html