பள்ளிக்கல்வித்துறையில் புதியதாக கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் திருமதி மகேஸ்வரி அவர்களும் மின் ஆளுமையின் துணை இயக்குனர் திரு முருகன் அவர்களும் பதவி உயர்வு பெற்று திருமதி மகேஸ்வரி அவர்கள் தேர்வுத்துறை இணை இயக்குனராகவும். திரு முருகன் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆகவும் தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.