சிவகங்கையில்
வீட்டுப்பாடம் செய்யாமல் வந்ததற்காக 7 ம் வகுப்பு மாணவியை 400 முறை
தோப்புக்கரணம் போட வைத்த அரசுப்பள்ளி ஆசிரியை சித்ராவிற்கு 2 லட்சம் ரூபாய்
அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
பாதிக்கப்பட்ட
மாணவியின் தாய் கொடுத்த புகாரில் , ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க
மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பரிந்துரை