கடந்த சில மாதங்களாகவே தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களும், வெள்ளியை அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றனர்.
பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அவசர பணத்தேவைக்கு நகையை வங்கிகளில் வைத்து கடன் பெறுகின்றனர்.









