10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.,15ம் தேதி துவக்கம்:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்
திருத்தும் பணி ஏப்ரல் 15ம் தேதி முதல் துவங்கலாம் என்று தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி துவங்கி, ஏப்ரல் 12ம்
தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும்
பணியை ஏப்ரல் 15 முதல் தொடங்கலாம் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற தேர்வுகளின் விடத்தாள் பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவற்றை பாதுகாக்க தனி காவல் படை
நியமித்துள்ளதாகவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...