விழுப்புரம் மாவட்ட கூடுதல்(SSA) முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்:
விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் படி அனைத்து (அரசு , அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் )15.04.2013க்கு முன்னர் ஒரு மாத காலம் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர் பட்டியலை 30.04.2013க்குள் அனைத்து தலைமை ஆசிரியர்களும் அதற்கென இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும் படி அறிவுரை வழங்கப்படுகிறது .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...