10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை
வெளியிடப்பட்டன. இதில் 9 பேர் முதலிடம் பெற்றனர். அவர்கள் எடுத்த
மதிப்பெண்கள் 500க்கு 498.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி அனுஷா உள்ளிட்ட 9 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர்.
அனுஷா - கொங்கு வேளாளர் பள்ளி ,பெருந்துரை
தீப்தி - பஸ்கோள் பள்ளி , மதுரை அண்ணாநகர்
காயத்ரி -மோன்ட் போர்ட் பள்ளி, மஞ்சம்பட்டி
மார்சியா - ஷெரின்மோன்ட் போர்ட் பள்ளி ,மஞ்சம்பட்டி
பொன்சிவசங்கரி - ஈஎச்கேஎன் பள்ளி, எம்.பாளையம்
ஷாருமதி - ஸ்ரீஷ்டி பள்ளி, பிரம்மாபுரம்,
சோனியா - எஸ் ஜே எஸ் ஜேயூபி பள்ளி, திருநெல்வேலி
ஸ்ரீதுர்கா - வீனஸ் பள்ளி , சிதம்பரம்,
வினுஷா - ஆக்சிலம் பள்ளி, வேலூர் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
முதலிடம் பெற்ற 9 பேரும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...