விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (01.11.13)உள்ளூர் விடுமுறை அறிவிப்பு :
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு திபாவளி திருநாளை முன்னிட்டு நாளை (01.11.13) உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.இதனை ஈடுகட்டும் பொருட்டு நவம்பர் 09ஆம் தேதி பள்ளி வேலை நாளாக அறிவித்து , நவம்பர் 01 ஆம் தேதியின் பாடவேளை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...