மேற்கு வங்காளத்தில் 32 புதிய அரசு கல்லூரிகள் துவக்கம்:
மேற்கு வங்க மாநிலத்தில் 32 அரசு கல்லூரிகள் புதிதாக துவங்கப்படுவதாக, அந்நாட்டு கல்வி அமைச்சர் பாரதிய பாசு தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட நிர்வாக குழு சார்பில் கௌர்பங்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற
கூட்டத்தில் மேற்கு வங்காளத்தில் புதிதாக 32 அரசு கல்லூரிகள் துவக்கப்படும்
என்று கல்வி அமைச்சர் பாரதிய பாசு கூறியுள்ளார்.
தற்போதைக்கு 8 அரசு கல்லூரிகள் மட்டுமே உள்ள நிலையில், மேற்கொண்டு 24
அரசு கல்லூரிகள் துவங்க உள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர்
தெரிவித்துள்ளார்.