மேற்கு வங்காளத்தில் 32 புதிய அரசு கல்லூரிகள் துவக்கம்:
மேற்கு வங்க மாநிலத்தில் 32 அரசு கல்லூரிகள் புதிதாக துவங்கப்படுவதாக, அந்நாட்டு கல்வி அமைச்சர் பாரதிய பாசு தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட நிர்வாக குழு சார்பில் கௌர்பங்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற
கூட்டத்தில் மேற்கு வங்காளத்தில் புதிதாக 32 அரசு கல்லூரிகள் துவக்கப்படும்
என்று கல்வி அமைச்சர் பாரதிய பாசு கூறியுள்ளார்.
தற்போதைக்கு 8 அரசு கல்லூரிகள் மட்டுமே உள்ள நிலையில், மேற்கொண்டு 24
அரசு கல்லூரிகள் துவங்க உள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...